2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

‘கொரோனா தடுப்பூசிகள் கட்டாயமாக்கப்பட்டால் 1/5 பணியாளர் விலகுவர்’

Shanmugan Murugavel   / 2021 ஓகஸ்ட் 03 , மு.ப. 06:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

தடுப்பூசி அல்லது முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டால் தாங்கள் வேலைகளை விட்டு விலகுவோம் என புதிய கருத்துக் கணிப்பு ஒன்றில் ஐந்திலொரு பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பல்தேசிய நிறுவனங்கள் தங்களது பணியாளர்களுக்கு தடுப்பூசிகளைக் கட்டாயமாக்கின்ற நிலையிலேயே இக்கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ளது.

மோர்னிங் கொன்ஸல்டால் குறித்த கருத்துக்கணிப்பு நடாத்தப்பட்டிருந்தது.

கொரோனாவுக்கு எதிராக தடுப்புமருந்து ஏற்ற வேண்டும் என ஐக்கிய அமெரிக்கப் பணியாளர்களுக்கு கூகுள், பேஸ்புக், வொஷிங்டன் போஸ்ட் போன்ற நிறுவனங்கள் கடந்த வாரம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .