2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தை நியமித்த நேபாள நீதிமன்றம்

Shanmugan Murugavel   / 2021 ஜூலை 12 , பி.ப. 10:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

நேபாளத்தின் தற்காலிகப் பிரதமர் கே.பி ஷர்மா ஒளியால் இவ்வாண்டு மே மாதம் கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தை மீள நியமிக்க அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதேவேளை, ஷர்மா ஒளியின் வைரியான ஷேர் பஹதுர் டெயுபாவை பிரதமராக நியமிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஏழு நாள்களுக்குள் பாராளுமன்றத்தை மீளக் கூடுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக நீதிமன்ற அதிகாரி தேபேந்திர தகல் கூறியுள்ளார்.

தவிர, இரண்டு நாள்களுக்குள் டெயுபாவை பிரதமராக நியமிக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளதாக தகல் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X