2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

காந்தியின் வழியை உலகம் பின்பற்ற வேண்டும்

Freelancer   / 2021 ஒக்டோபர் 02 , பி.ப. 12:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகம் காந்தியின் வழியில் அமைதி சகிப்புத்தன்மையை பின்பற்ற வேண்டும் என ஐ.நா. பொதுச்செயலாளர் அந்தோனியோ குட்ரெஸ் தெரிவித்துள்ளார்.

காந்தியின் 153-வது பிறந்த நாளை முன்னிட்டு அவர் இந்தகருத்தை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

'வெறுப்பும், பிரிவினையும், மோதல்களும் மலிந்து கிடக்கிறது. அதனால் இப்போது அமைதி, நம்பிக்கை, சகிப்புதன்மை நிறைந்த புதிய காலத்தை வரவேற்க வேண்டியுள்ளது.

சர்வதேச அஹிம்சை தினமான இன்று காந்தியின் அமைதி வழியில் நடந்து எல்லோருக்கும் எதிர்காலத்தை உறுதி செய்வோம்' என்று பதிவிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .