2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கொரோனா தடுப்பூசிகளைக் கலக்க எச்சரிக்கை

Shanmugan Murugavel   / 2021 ஜூலை 13 , மு.ப. 06:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெவ்வேறான தயாரிப்பாளர்களிடமிருந்தான கொரோனா தடுப்பு மருந்துகளை கலப்பதற்கு எதிராக உலக சுகாதார ஸ்தாபனத்தின் பிரதான விஞ்ஞானி செளமியா சுவாமிநாதன் நேற்று எச்சரித்துள்ளார்.

இவ்வாறு செய்வதால் ஏற்படும் தாக்கம் குறித்து குறைந்தளவு தரவே இருப்பதால் இது அபாயகரமானது என சுவாமிநாதன் குறிப்பிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X