2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

சியர்ரா லியோன் தாங்கி வெடிப்பு: உயிரிழந்தோரின் எண்ணிக்கை 115

Shanmugan Murugavel   / 2021 நவம்பர் 09 , பி.ப. 06:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

சியர்ரா லியோனின் தலைநகர் பிறீடெளணில், எண்ணெய்த் தாங்கி வெடிப்பில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 115ஆக உயர்ந்துள்ளதாக சுகாதார அமைச்சின் பேச்சாளர் நேற்றுத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, கடந்த வெள்ளிக்கிழமை தாங்கி வெடித்தபோது 99 பேர் கொல்லப்பட்டதாக சுகாதாரமைச்சு தெரிவித்திருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .