2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

தூதுவரை, இராஜதந்திரிகளை மீள அழைத்த ஆப்கானிஸ்தான்

Shanmugan Murugavel   / 2021 ஜூலை 19 , மு.ப. 04:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமபாத்திலுள்ள தமது தூதுவர் நஜிப் அலிகிஹில், இராஜதந்திரிகளை ஆப்கானிஸ்தான் வாபஸ் பெறப்பட்டுள்ளதாக ஆப்கானிஸ்தான் வெளிநாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது.

அலிகிஹில்லின் மகள் கடந்த வெள்ளிக்கிழமை கடத்தப்பட்டதை அடுத்தே இந்நகர்வு இடம்பெற்றுள்ளது.

அடையாளந் தெரியாத தாக்குதலாளிகளால் சில மணித்தியாலங்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்த அலிகிஹில்லின் மகளில் காயங்களும், கயிற்றின் அடையாளங்களும் காணப்பட்டிருந்தன.

இந்நிலையில், இச்சம்பவத்தை விசாரிப்பதாக பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .