2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

பதின்ம வயதுக் குற்றத்துக்கு சவுதியில் மரண தண்டனை

Shanmugan Murugavel   / 2021 ஜூன் 16 , மு.ப. 06:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

17 வயதாகும்போது புரிந்ததாக மனித உரிமைகள் தெரிவிக்கும் குற்றங்களுக்காக நபர் ஒருவருக்கு சவுதி அரேபியா மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளது.

பதின்ம வயதினருக்கு மரண தண்டனையை ஒழித்துள்ளதாக ச. அரேபியா உறுதியளித்துள்ளது.

குறித்த நபர் கடந்த 2015ஆம் ஆண்டு ஆர்ப்பாட்டம் தொடர்பான குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டிருந்தார்.

இந்நிலையில், பயங்கரவாத குழு ஒன்றை உருவாக்கியதாகவும், ஆயுதப் புரட்சி ஒன்றை நடாத்த முயன்றதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டிருந்ததாக சவுதி அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .