2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

பொய்யான தகவலைப் பதிவிட்டால் சிறை

Ilango Bharathy   / 2022 ஜனவரி 23 , மு.ப. 08:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

இணையதளங்களில் ஆதாரமில்லாமல் வதந்திகளை பரப்புவோருக்கு 5 வருடம் சிறை தண்டனையும் விதிக்கப்படுமென சவுதி அரேபிய அரசு அறிவித்துள்ளது.

அந்நாட்டில் அண்மைக்காலமாக இணையத்தளங்களில் போலிச்செய்திகள் அதிகளவில் பரப்பப் படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து சவுதி அரேபிய அரசு இணையதளங்களில் தவறான தகவல்களை ஆதாரமில்லாமல் பரப்பினால் 5 ஆண்டுகள் சிறைதண்டனையும், அபராதமும் விதிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .