2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

‘மக்களின் ஆணையில்லாமல் பழங்குடியினப் பகுதிகள் இணைப்பு’

Shanmugan Murugavel   / 2021 நவம்பர் 03 , பி.ப. 02:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தான் மத்திய அரசாங்கத்தால் நிர்வகிக்கப்படும் பழங்குடியினப் பகுதியானது, பழங்குடியின மக்களின் ஆணையில்லாமல் கியாபர் பக்துவா மாகாணத்துடன் இணைக்கப்பட்டதாக பாகிஸ்தான் பாராளுமன்ற கீழ்ச் சபையின் உறுப்பினர் முஃப்தி அப்துல் ஷகூர், முன்னாள் மத்திய அமைச்சர் ஹமீடுல்லாஹ் ஜன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

ஆரம்பத்திலிருந்தே இந்த இணைப்புக்கு ஜமியத் உலமா-ஈ-இஸ்லாம்-பஸல் எதிராக உள்ளதாக ஷகூர் கூறியுள்ளதுடன், தாங்கள் தொடர்ந்தும் எதிர்ப்புத் தெரிவிப்போம் எனக் கூறியுள்ளார்.

இதேவேளை, இந்த இணைப்பானது பழங்குடியின மக்களுக்கு எதிரான மோசடி என ஹமிடுல்லாஹ் ஜான் தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .