2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

முழுச் சனத்தொகையையும் சோதிக்கும் வுஹான்

Shanmugan Murugavel   / 2021 ஓகஸ்ட் 03 , பி.ப. 12:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீன நகரமான வுஹானிலுள்ள அதிகாரிகள், அதன் முழுச் சனத்தொகையையும் சோதிக்கத் தொடங்கவுள்ளனர்.

வுஹானில் கொரோனாத் தொற்றாளர் அடையாளங் காணப்பட்டமையை அடுத்தே இவ்வாறு சோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.

ஓராண்டுக்கும் மேலாக வுஹானில் உள்ளூரில் பரவிய தொற்றாளர் இல்லாத நிலையில், தற்போது முதலில் ஏழு தொற்றாளர்களை வுஹான் பதிவு செய்துள்ளது.

கொரோனா முதலில் வுஹானிலேயே கடந்த 2019ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .