2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

வீட்டின் பல்கனியில் துணிகளை உலரவிடத் தடை

Ilango Bharathy   / 2021 டிசெம்பர் 28 , பி.ப. 06:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

டுபாயில் வசிப்பவர்கள் வீட்டின் பல்கனினையத் தவறான முறையில் பயன்படுத்துவற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

டுபாய் நகரின் அழகான தோற்றத்தை பேணுவதற்காகவே இத் தடைவிதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில்   பல்கனியில் துணியை உலர விடுதல், சிகரெட் துகள்கள் மற்றும்  குப்பைகளை வீசுதல் , பறவைகளுக்கு உணவளித்தல் ,தொலைக்காட்சி அண்டெனா மற்றும் டிஷ்களை மாட்டுதல் உள்ளிட்ட செயல்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இதனை மீறுபவர்களுக்கு 500 முதல் 1,500 திர்ஹம் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .