Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை
Ilango Bharathy / 2021 டிசெம்பர் 28 , பி.ப. 06:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
டுபாயில் வசிப்பவர்கள் வீட்டின் பல்கனினையத் தவறான முறையில் பயன்படுத்துவற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
டுபாய் நகரின் அழகான தோற்றத்தை பேணுவதற்காகவே இத் தடைவிதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் பல்கனியில் துணியை உலர விடுதல், சிகரெட் துகள்கள் மற்றும் குப்பைகளை வீசுதல் , பறவைகளுக்கு உணவளித்தல் ,தொலைக்காட்சி அண்டெனா மற்றும் டிஷ்களை மாட்டுதல் உள்ளிட்ட செயல்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இதனை மீறுபவர்களுக்கு 500 முதல் 1,500 திர்ஹம் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
5 hours ago