2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

வெள்ளம், நிலச்சரிவுகளில் 13 பேர் பலி

Shanmugan Murugavel   / 2021 ஜூன் 16 , பி.ப. 10:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

பூட்டானிலுள்ள ஒதுக்குப்புறமான மலை முகாம் ஒன்றை கடும் பருவகால மழைகளால் ஏற்பட்ட வெள்ளம் அடித்துச் சென்றதில் 10 பேர் கொல்லப்பட்டதுடன், ஐந்து பேர் காயமடைந்துள்ளனர்.

இதேவேளை, பூட்டானின் அயல் நாடான நேபாளத்தில் வெள்ளத்தால் குறைந்தது மூவர் கொல்லப்பட்டதுடன், ஏழு பேர் காணாமல் போயுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .