2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

வொஷிங்டன் அரங்கத்துக்கு வெளியே சூடு: பேஸ்போல் இரசிகர்கள் ஓட்டம்

Shanmugan Murugavel   / 2021 ஜூலை 18 , பி.ப. 02:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அமெரிக்கத் தலைநகர் வொஷிங்டனில் நேற்றிரவு நடைபெற்ற பேஸ்போல் போட்டியொன்றிலிருந்து சில இரசிகர்களும், வீரர்களும் ஓடியுள்ளனர்.

அரங்கத்த்தை துப்பாக்கிச் சூட்டுச் சத்தம் நிறைத்த நிலையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பின்னர் அரங்கத்துக்கு வெளியே சிலர் சுடப்பட்டதாக பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

இச்சம்பவம் காரணமாக போட்டியானது இடைநிறுத்தப்பட்டிருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X