2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

பாலகிருஸ்ணன் ஞாபகாத்த இருபது – 20 போட்டி.

Kogilavani   / 2013 ஜூன் 14 , மு.ப. 05:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கு.சுரேன்

மானிப்பாய் பரிஷ் விளையாட்டுக்கழகம் பாலகிருஸ்ணன் ஞாபகார்த்த இருபது – 20 துடுப்பாட்டப் போட்டியினை மானிப்பாய் இந்து கல்லூரி மைதானத்தில் நாளை சனிக்கிழமை முதல் நடத்தவுள்ளது.

மேற்படி இருபது – 20  சுற்றுப்போட்டியில் யாழ்.மாவட்டத்திலுள்ள 18 அணிகள் பங்குபற்றுவதுடன், அணிகள் 4 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெறவுள்ளது.

ஒவ்வொரு பிரிவு அணிகளும் வருமாறு,

ஏ பிரிவில் - கொக்குவில் மத்திய சனசமூக நிலையம், ஸ்ரான்லி அணி, யூனியன்ஸ், நியூஸ்ரார்ஸ், ஸ்ரீகாமாட்சி
பி பிரிவில் - ஜொனியன்ஸ், மானிப்பாய் பரிஷ், திருநெல்வேலி விளையாட்டுக்கழகம், ஸ்கந்தா ஸ்ரார்ஸ், விக்ரோறியா
சி பிரிவில் - சென்றலைட்ஸ், பற்றீசியன், திருநெல்வேலி வை.எம்.எச்.ஏ, அரியாலை மத்திய அணி.
டி பிரிவில் - ஜொலிஸ்ரார்ஸ், சென்ரல், கிறாஸ்கோப்பர், ஓல்ட்கோல்ட்

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X