2025 ஜூலை 19, சனிக்கிழமை

மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி.

Kogilavani   / 2011 ஜூன் 10 , மு.ப. 08:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கே.எஸ்.வதனகுமார்)
மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி நேற்று முன்தினம் புதன்கிழமை இடம்பெற்றது.

கல்லூரியின் அதிபர் எஸ்.யோகராஜா தலைமையில நடைபெற்ற இந் நிகழ்வில் முன்னாள் அரசினர் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியின் விரிவுரையாளரும் கொழும்பு மற்றும் அமெரிக்க, கொலம்பிய பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளருமான பேராசிரியர் கலாநிதி கே.கோணேசபிள்ளை பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இந் நிகழ்வில் பல்வேறு விளையாட்டு போட்டிகள் இடம்பெற்றதுடன் வெற்றி பெற்றவர்களுக்கு அதிதிகளினால் பதக்கங்கள் அணிவிக்கப்பட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X