2025 ஜூலை 19, சனிக்கிழமை

வலைப்பந்தாட்டப் போட்டி

Suganthini Ratnam   / 2012 பெப்ரவரி 21 , மு.ப. 02:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கஜன்)

திருகோணமலை புனித மரியாள் கல்லூரிக்கும் ஸ்ரீசண்முக  இந்து மகளிர் கல்லூரிக்கும் இடையிலான  வலைப்பந்தாட்ட போட்டி எதிர்வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.

புனித மரியாள் கல்லூரி அதிபர் அருட்சகோதரி பவளராணி தலைமையில் வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு மெக்கெய்சர் மைதானத்தில் இப்போட்டி ஆரம்பமாகவுள்ளது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X