2025 ஜூலை 19, சனிக்கிழமை

திருமலை, மெகா வலைப்பந்து போட்டியில் புனித மரியாள் கல்லூரி வெற்றி

Kogilavani   / 2012 பெப்ரவரி 25 , மு.ப. 07:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கஜன்)

திருகோணமலை, புனித மரியாள் கல்லூரிக்கும் ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரிக்கும் இடையே நடைபெற்ற மெகா வலைப்பந்து போட்டியில் புனித மரியாள் கல்லூரி வெற்றிபெற்றது.

இப்போட்டி நேற்று வெள்ளிக்கிழமை திருகோணமலை மெக்கெய்சர் மைதானத்தில் இடம்பெற்றது.

போட்டியின் ஆரம்பத்தில் புனித மரியாள் கல்லூரி 35:17 என்ற  புள்ளிகள் வித்தியாசத்தில் சண்முகா இந்து மகளிர் கல்லூரியை வெற்றி கொண்டது.

இந்நிகழ்வில், கிழக்கு  மாகாண  கல்வி பணிப்பாளர் எம்.ஏ.ஈ.போல், வலயக்கல்வி பணிப்பாளர் கி.முருகுப்பிள்ளை ஆகியோர் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X