2025 ஜூலை 19, சனிக்கிழமை

வந்தாறுமுலை மத்திய மகாவித்தியாலயத்தின் விளையாட்டுப் போட்டி

Suganthini Ratnam   / 2012 மார்ச் 16 , மு.ப. 04:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஆர்.அனுருத்தன்)

மட்டக்களப்பு வந்தாறுமுலை மத்திய மகாவித்தியாலயத்தின் வருடாந்த இல்ல தடகள திறனாய்வு விளையாட்டுப் போட்டி
நேற்று வியாழக்கிழமை பாடசாலை அதிபர் வ.பஞ்சலிங்கம் தலைமையில் நடைபெற்றது.

பிரதம அதிதியாக மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், கல்குடா கல்வி வலய கல்விப் பணிப்பளர் சுபா சக்கரவர்த்தி கௌரவ அதிதிகளாக கோட்டைக் கல்விப்பணிப்பாளர்களான ஏ.சுகுமாரன், நா.குணலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X