2024 மார்ச் 28, வியாழக்கிழமை

இலங்கையில் திடீரென நிலம் நடுங்கியது

Editorial   / 2021 செப்டெம்பர் 07 , பி.ப. 12:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் இன்றுக்காலை 10.38 மணியளவில் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

2.4 அளவிலேயே லுணுகம்வேஹரவில் நில நடுக்கம் பதிவாகியுள்ளது என புவி சரிதவியல் அளவை சுரங்கப் பணியகம் அறிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X