2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

ஹெரோய்ன் போதைப்பொருளுடன் மூவர் கைது

Princiya Dixci   / 2021 ஜூலை 15 , பி.ப. 01:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன்

மட்டக்களப்பு, காத்தான்குடி பிரதேசத்தில் ஹெரோய்ன் போதைப்பொருளுடன் மூவரை, இன்று (15) கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலையடுத்து இந்த மூவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடமிருந்து 230 மில்லிக்கிராம், 170 மில்லிக்கிராம், 2 கிராம் 160 மில்லிக்கிராம் ஹெரோய்ன் போதைப்பொருள் மீட்டுள்ளதாக, காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .