Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 மே 18 , பி.ப. 12:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஊரடங்கு உத்தரவால், தமது சொந்த இடங்களுக்குத் திரும்ப முடியாமல், பாணந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் சிக்கியிருந்த 1000 பேர், இன்று இலங்கை போக்குவரத்து சபைக்குச் செந்தமான பஸ்களில் சொந்த இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
மேல் மாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தலைமையில், பண்டாரகம வாராந்த சந்தைப் பகுதியிலிருந்து, இவர்கள் சொந்த இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
பண்டாரகம, பாணந்துறை வடக்கு, பாணந்துறை தெற்கு, வாதுவ, மொரன்துட்டுவ, அங்குருவாதொட்ட, ஹொரனை, இங்கிரிய, மொரகஹஹேன, மில்லேவ ஆகிய 10 பொலிஸ் பிரிவிகளில் பதிவு செய்யப்பட்டவர்களே இன்று அனுப்பி வைக்க்பட்டுள்ளனர்.
19 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
2 hours ago