2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

225 கிலோகிராம் ஹெரோய்னுடன் நால்வர் கைது

Editorial   / 2020 மே 15 , மு.ப. 11:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

225 கிலோகிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் 4 சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளர்.

பொலிஸ் போதை பொருள் தடுப்பு பிரிவினால், குறித்த நபர்கள் வெலிசறை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி 225 கோடி ரூபாய்க்கும் அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு வாகனங்களில் ஏற்றப்பட்ட அரிசியில் மறைத்து வைத்து, அதனை கொண்டுசெல்ல தயாராக இருந்த நிலையில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X