2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

228 கைதிகளுக்கு பொது மன்னிப்பு

Editorial   / 2020 மே 07 , மு.ப. 07:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு 228 கைதிகளுக்கு, ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்க தீர்மானித்துள்ளார்.

இதற்கமைய சிறு குற்றங்களுடன் தொடர்புடையவர்கள், 65 வயதுக்கு மேற்பட்ட கைதிகள், தண்டப்பணம் செலுத்த முடியாத நிலையில் உள்ள கைதிகள் ஆகியோருக்கு இவ்வாறு பொது மன்னிப்பு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X