R.Tharaniya / 2025 டிசெம்பர் 02 , மு.ப. 11:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
25 மாவட்டங்களில் 407,594 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 1,466,615 பேர் தற்போதைய மோசமான வானிலையால் பாதிக்கப்பட்டுள்ளதாக பேரிடர் மேலாண்மை மையம் (DMC) தெரிவித்துள்ளது.
மோசமான வானிலை காரணமாக இதுவரை 410 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 336 பேர் காணாமல் போயுள்ளதாகவும் DMC தெரிவித்துள்ளது.
இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு தங்குமிடம் வழங்க 1,441 பாதுகாப்பான மையங்கள் நிறுவப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், 565 வீடுகள் முழுமையாகவும் 20,271 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.

6 minute ago
16 minute ago
16 minute ago
22 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
16 minute ago
16 minute ago
22 minute ago