2025 ஜூலை 21, திங்கட்கிழமை

4 மணித்தியாலங்களின் பின்னர் வெளியேறினார் மங்கள

Editorial   / 2020 மே 19 , பி.ப. 04:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர, 4 மணித்தியாலங்களின் பின்னர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இருந்து வெளியேறியுள்ளார்.

முன்னதாக, மங்கள சமரவீர, குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இன்று (19) காலை முன்னிலையாகியிருந்தார்.

ஜனாதிபதி தேர்தலின்போது, இலங்கை போக்குவரத்து சபை பஸ் மூலம் வாக்காளர்களை மன்னாருக்கு அழைத்துச் செல்வதற்காக நிதி வசதிகளை ஏற்படுத்தியமை தொடர்பில், வாக்குமூலம் ஒன்றை பெற்றுக்கொள்வதற்கு மங்கள சமரவீர, குற்றப் புலனாய்வு பிரிவுக்கு அழைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த விடயம் தொடர்பில், முன்னதாக, கடந்த வாரம் (14) அவர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகி வாக்குமூலம் வழங்கியிருந்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X