2025 ஜூலை 21, திங்கட்கிழமை

4 மணிநேரத்தில் 660 பேர் கைது

Editorial   / 2020 மே 20 , மு.ப. 11:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஊரடங்கு விதிமுறைகளை மீறிய 660 பேர் , 24 மணித்தியாலங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன்,  256 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று(19) காலை 6 மணி முதல் இன்று(20) காலை 6 மணி வரையான 24 மணித்தியாலங்களில் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கடந்த கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதி முதல் இன்று (20) காலை 6 மணி வரையான காலப்பகுதியில் ஊரடங்கு விதிமுறைகளை மீறிய 60,425 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X