Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 மே 06 , மு.ப. 08:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
துசித குமார
கொரோனா தொற்றுடைய அதிகமானோர் இனங்காணப்பட்ட பேருவளை பகுதிகளில் கடமையில் ஈடுபட்ட 60 பொலிஸார,; பிசீ.ஆர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
பரிசோதனை முடிவில் எவருக்கும் தொற்று உறுதி செய்யப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
பேருவளை, சீனன்கொட்டுவ, பன்னில உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா தொற்றாளர்கள் அதிகளவில் பதிவாகியுள்ளனர்.
குறித்த பகுதிகளில் பலர் தனிமைப்படுத்தலை நிறைவு செய்துள்ளதையடுத்து, முடக்கப்பட்டிருந்த பகுதிகள் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளன.
11 minute ago
11 minute ago
37 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
11 minute ago
37 minute ago