2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

8 மாதங்களின் பின் 2 மெனிகேகளும் சந்தித்தன

Editorial   / 2021 நவம்பர் 29 , பி.ப. 02:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

 

 ரஞ்சித் ராஜபக்ஸ

கொரோனா தொற்றால் கடந்த 8 மாதங்களாக இடைநிறுத்தப்பட்டிருந்த மலையகத்துக்கான ரயில் சேவைகள் இன்று (29) மீண்டும் ஆரம்பிக்கப்பட்டன.

அதற்கமைய, கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை வரை பயணிக்கும் பொடி மெனிகேயும் பதுளையிலிருந்து கொழும்பு- கோட்டை வரை பயணிக்கும் பொடி மெனிகே ரயிலும் வட்டகொடை ரயில் நிலையத்தில் சந்தித்துக்கொண்டன.

இதேவேளை பதுளையிலிருந்து கொழும்பு கோட்டை வரை பயணித்த பொடி மெனிகேயில் அதிகளவான வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளை காணக்கூடியவாறு இருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X