2025 ஜூலை 21, திங்கட்கிழமை

82 கடற்படை வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்

Editorial   / 2020 மே 21 , மு.ப. 10:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெலிசறை கடற்படை முகாமைச் சேர்ந்த 82 கடற்படை வீரர்கள், தனிமைப்படுத்தலுக்காக கல்கிரியாகம சிவில் பாதுகாப்பு படை முகாமில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு, இன்று (21) அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். 

கடற்படை முகாமுக்குச் சொந்தமான ஐந்து பஸ்களில், மேற்படி கடற்படை வீரர்கள் அழைத்துச் செல்லப்பபட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X