2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

அசாத் சாலியின் விளக்கமறியல் நீடிப்பு

J.A. George   / 2021 ஒக்டோபர் 26 , மு.ப. 11:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி எதிர்வரும் 9 ஆம் திகதிவரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

ஊடக சந்திப்பொன்றில் கலந்துகொண்டு சர்ச்சையான கருத்தொன்றை வெளியிட்டமை தொடர்பில் கடந்த மார்ச் மாதம், குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் அவர்  கைதுசெய்யப்பட்டிருந்தார்.

இந்த நிலையில், முன்னாள் மேல் மாகாண ஆளுனர் அசாத் சாலிக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நேற்று (25) குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X