2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

அவசரமாக வெளிநாடு செல்வோருக்கான முக்கிய அறிவிப்பு

Freelancer   / 2022 ஜூலை 02 , பி.ப. 06:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

குடிவரவு மற்றும் குடிவரவுத் திணைக்கள பிரதான அலுவலகத்தில் கடவுச்சீட்டுகளைப் பெறுவதற்காக நேரம் மற்றும் திகதி ஒதுக்கீடுகள் எதிர்வரும் 60 நாட்களுக்கு நிறைவடைந்துள்ளதாக திணைக்களம் அறிவித்துள்ளது.

அவசரமாக தொழில் நிமித்தம் வெளிநாடு செல்ல உள்ளோருக்கு திணைக்களத்தால் வட்ஸ்அப் இலக்கம் வழங்கப்பட்டுள்ளது.

முழு விவரம் கீழே


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .