2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

’ஆசிரியர் போராட்டம் தவறான முன்னுதாரணம்’

Nirosh   / 2021 ஜூலை 27 , பி.ப. 08:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆசிரியர் தொழிற்சங்கங்களால் நாடுமுழுவதிலும் முன்னெடுக்கப்படும் போராட்டங்களால், கொரோனா வைரஸ் தொடர்பில் நாட்டு மக்களுக்கு தவறான முன்னுதாரணம் வழங்கப்படுவதாக பொதுசுகாதாரப் பரிசோதகர்களின் சங்கத்தின் செயலாளர் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.

இவ்வாறானப் போராட்டங்களால் நாடுமுழுவதிலும் கொரோனா வைரஸ் பரவுவதற்கான ஆபத்து காணப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .