2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

ஆணைக்குழுவில் விசேட சந்திப்பு

J.A. George   / 2021 ஓகஸ்ட் 02 , மு.ப. 10:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகளுக்கும் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியின் செயலாளர்களுக்கும், இடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சந்திப்பானது எதிர்வரும் 19 ஆம் திகதி  முற்பகல் 9.30 மணிக்கு இடம்பெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அடுத்து வரும் தேர்தல் மற்றும் தேர்தல் மறுசீரமைப்பு விடயங்கள் தொடர்பில் இந்த சந்திப்பில் அவதானம் செலுத்தப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.

அத்துடன், இதுவரையில்  தேர்தல்கள் ஆணைக்குழு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்துகட்சிகளின் செயலாளர்களுக்கு அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .