2025 ஜூலை 19, சனிக்கிழமை

ஆறு மாகாணங்களில் மாலையில் மழை

Editorial   / 2020 ஏப்ரல் 30 , மு.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்திய, தெற்கு, ஊவா, கிழக்கு, சப்ரகமுவை மற்றும் வட மத்திய மாகாணங்களிலும், மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் இன்று பிற்பகல் அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

வளிமண்டலவியல் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X