2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

இன்று முதல் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு

Editorial   / 2020 மே 06 , மு.ப. 07:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடளாவிய ரீதியில்  இன்று (06) இரவு 8.00 மணிமுதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படவுள்ளது.

இவ்வாறு அமலாகும் ஊரடங்கு மே மாதம் 11 ஆம் திகதி  அதிகாலை 5.00 மணிவரை அமலில் இருக்குமென, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 

கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் மாவட்டங்களில் ஊரடங்கு அமலில் இருக்கும்போது, அரச மற்றும் தனியார் நிறுவன செயற்பாடுகள் 11 ஆம் திகதி முதல் இயல்பு நிலைக்குத் திரும்புமென தெரிவிக்கப்படுகிறது.  

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X