2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

இலங்கைக்கு வர 20 நாடுகளுக்கு தடை

Freelancer   / 2021 ஜூலை 27 , பி.ப. 03:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா தொற்று காரணமாக 20 நாடுகளைச் சேர்ந்தோர், இலங்கைக்கு வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

அந்த நாடுகளில் இருந்து இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு ஏற்படும் தடைகளை நீக்க வெளிவிவகார அமைச்சுடன் இணைந்து செயல்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குவைத், ஐக்கிய அரபு அமீரகம், லாவோஸ், மலேசியா, மியான்மார், சிங்கப்பூர், பிலிப்பைன்ஸ், ஐக்கிய ராச்சியம், போர்த்துக்கல், இத்தாலி, ஜேர்மனி, நோர்வே, பஹ்ரைன், நேபாளம், ஜப்பான், பிரான்ஸ், அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, கட்டார், வியட்நாம் ஆகிய நாடுகளுக்கே தடை விதிக்கப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .