2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

இலண்டனில் சிக்கியுள்ள மேலும் சிலரை அழைக்க நடவடிக்கை

Editorial   / 2020 மே 05 , மு.ப. 07:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலண்டனில் சிக்கியுள்ள மேலும் ஒரு தொகுதி மாணவர்களை நாட்டுக்கு அழைத்துவருவதற்காக, இலங்கை விமான சேவைக்குரிய விசேட விமானமொன்று, கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து, இன்று (05) அதிகாலை இலண்டன் நோக்கிப் புறப்பட்டுள்ளது. 

இலண்டன் நோக்கி புறப்பட்டுள்ள குறித்த விமானம் நாளை அதிகாலை கட்டுநாயக்கவை வந்தடையவுள்ளது.   

அத்துடன், இலண்டனிலிருந்து பொருள்களை ஏற்றிவந்த விமானமொன்று இன்று (05) அதிகாலை 3.05 மணியளவில் கட்டுநாயக்கவை வந்தடைந்துள்ளது. 

 

     


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X