2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் கைதானவர் இன்று நீதிமன்றில் ஆஜர்

Editorial   / 2020 மே 04 , மு.ப. 09:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் நேற்று (03) கைதான சந்தேகநபர் இன்று (04) கோட்டை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

குறித்த சந்தேகநபரை தடுத்து வைத்து விசாரணை செய்ய அனுமதி கோரவுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியாக கூறப்படும் சஹ்ரானை வரவழைத்து  தமது அமைப்பினை சார்ந்த இளைஞர்களுக்கு அடிப்படைவாத கருத்துக்கள் மற்றும் ஆயுத பயிற்சியளித்த குற்றச்சாட்டில் குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X