2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

உக்ரேனிலிருந்து ஆறு பொறியியலாளர்கள் வருகை

Editorial   / 2020 மே 08 , மு.ப. 07:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை விமானப் படைக்குரிய விமானங்களின் திருத்தப் பணிகளுக்காக, உக்ரேன் விமான சேவை பொறியியலாளர்கள் 6 பேர் இன்று (08) அதிகாலை, கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். 

உக்ரேன்-கியெவ் நகரிலிருந்து உக்ரேன் விமான சேவைக்குச் சொந்தமான விமானம் மூலம் அதிகாலை 4.00 மணியளவில் நாட்டை வந்தடைந்துள்ளனர்.
 
இதேவேளை,  கொரோனா வைரஸ் காரணமாக உக்ரேன் செல்ல முடியாதிருந்த அந்நாட்டுப் பிஜைகள் 116 பேர், குறித்த விமானம் மூலம் நாடு திரும்பியுள்ளனர். 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X