2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

உடன் பதவி விலகுங்கள்: அமைச்சர் அதிரடி

Freelancer   / 2022 டிசெம்பர் 05 , பி.ப. 07:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க உட்பட பணிப்பாளர் சபையை உடனடியாக பதவி விலகுமாறு, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.

போக்குவரத்து அமைச்சுக்கும் அரசாங்கத்துக்கும் அறிவிக்காமல் கொட்டாவை  மாகும்புர போக்குவரத்து நிலையத்திலிருந்து கொழும்பு கோட்டை வரையான விசேட பஸ் சேவையை இடைநிறுத்தியமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே அமைச்சர் மேற்குறிப்பிட்ட விடயத்தை அறிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X