Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 மே 18 , மு.ப. 07:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதி தொடக்கம் இதுவரையான காலப்பகுதியில், ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டின் அடிப்படையில் 59,035 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனரென, பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
குறித்த காலப்பகுதியில் 16,436 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன என்றும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
நேற்று (17) காலை 6.00 மணி தொடக்கம் இன்று (18) காலை 6.00 மணி வரையான காலப்பகுதியில் 2,709 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், 946 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
24 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
2 hours ago