2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

எரிபொருள் நிலையங்களில் நீண்ட வரிசை

Editorial   / 2021 டிசெம்பர் 03 , பி.ப. 02:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

மின்சாரம் தடைப்பட்டது, அதன்பின்னர் கொழும்பில் பல பாகங்களிலும் நீர் விநியோகமும் நிறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், தொலைத்தொடர்பு இணைப்புகள் மோசமாக உள்ளன.

  நாட்டின் பல பாகங்களிலும் இருக்கும் எரிபொருள் நிரம்பும் நிலையங்களில் பலவற்றில், நீண்ட வரிசைக்காக சாரதிகள் காத்திருக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .