2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

எரிபொருள் நெருக்கடிக்கு புதிய தீர்வு

Freelancer   / 2022 மே 26 , பி.ப. 11:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வு வழங்கும் நோக்கில் பொது போக்குவரத்து துறை விரைவில் சீரமைக்கப்படும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

ரயில்வே தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற  கலந்துரையாடலின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதேவேளை நாட்டில்  தற்போது ஏற்பட்டுள்ள கடுமையான எரிபொருள் நெருக்கடி காரணமாக மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் தொடர்பில்  விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார் 

அத்துடன் எரிபொருள்  தட்டுப்பாடு காரணமாக பயணிகளுக்கு ஏற்படும் அசௌகரியங்களைத் தடுப்பதற்கு முன்னுரிமை வழங்கி செயற்பட வேண்டுமெனவும் அவர்  மேலும் தெரிவித்துள்ளார். (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X