2025 ஜூலை 21, திங்கட்கிழமை

ஓய்வுபெறும் வயதெல்லை அதிகரிப்பு

Editorial   / 2020 மே 21 , பி.ப. 01:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

வைத்திய அதிகாரிகள் ஓய்வுபெறும் வயதெல்லையை அதிகரிக்க அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, ஓய்வுபெறும் வயதெல்லையை 61 ஆக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

அத்துடன், ஏனைய அரச உத்தியோகத்தர்களின் ஓய்வுபெறும் வயதெல்லையை அதிகரிப்பது தொடர்பில் ஆராய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவை இணைப் பேச்சாளர், டொக்டர் ரமேஷ் பத்திரண இதனை கூறியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X