2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

கொக்கிளாயிலும் வெடித்தது எரிவாயு அடுப்பு

Freelancer   / 2021 டிசெம்பர் 04 , பி.ப. 12:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

விஜயரத்தினம் சரவணன்

முல்லைத்தீவு - கரைதுறைப்பற்று பிரதேசசெயலகப் பிரிவுக்குட்பட்ட, கொக்கிளாய் மேற்கு கிராமசேவர் பிரிவில், புளியமுனை பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் நேற்று மாலை எரிவாயு அடுப்பு ஒன்று வெடித்துள்ளது.

குறிப்பாக நேற்று மின் வெட்டு அமுலில் இருந்த நிலையில், வீட்டு வெளிச்சத்திற்காக மெழுகுவர்த்தி ஏற்றுவதற்காக எரிவாயு அடுப்பை இயக்கியபோதே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளதாக, வெடிப்புச்சம்பவம் இடம்பெற்ற வீட்டார் தெரிவிக்கின்றனர்.

இருப்பினும் வெடிப்புச் சம்பவத்தின் எவ்வித சேதங்களும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .