2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

கடமைக்குத் திரும்பியோர் கணிசமாக உயர்வு

Freelancer   / 2021 ஓகஸ்ட் 02 , பி.ப. 07:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடமைக்குத் திரும்பிய அரச ஊழியர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது என்றும் 80 சதவீதத்துக்கு அதிகமானோர் இன்றைய தினம் கடமைக்கு சமுகமளித்துள்ளனர் என்றும் அரச சேவைகள் , மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவித்துள்ளது.

அனைத்து அரச ஊழியர்களும் இன்று முதல் பணிக்குத் திரும்பவேண்டும்  என்றும் பணிக்குத் திரும்பாத ஊழியர்கள் விடுமுறை எடுக்கவேண்டும் என்றும் அரச சேவைகள் , மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளரால் சுற்றுநிருபம்  வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .