2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

கடலில் குதித்து திருடனை காப்பாற்றிய பொலிஸ் அதிகாரி

Freelancer   / 2023 பெப்ரவரி 08 , பி.ப. 04:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

காலி பொலிஸ் நிலையத்திற்கு அருகில் தங்க நகையை பறித்துக் கொண்டு ஓடிய திருடனை பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் துரத்திச் சென்று பிடித்துள்ளார்.

பொலிஸ் உத்தியோகத்தரிடம் இருந்து தப்பிக்க திருடன் கடலில் குதித்துள்ளார்.

இருந்த போதும் விடாத பொலிஸ் உத்தியோகத்தர் கடலில் குதித்து சந்தேக நபரை கைது செய்துள்ளார்.

குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் திருடனை பிடித்த விதம் தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றது. R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .