2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

கத்தியால் குத்தி ஒருவர் படுகொலை

J.A. George   / 2022 ஜூலை 04 , மு.ப. 08:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொலன்னறுவை, லங்காபுர பிரதேச சபையின் பிரதம நிர்வாக அதிகாரி கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளார்

42 வயதுடைய உத்தியோகத்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், கத்திக்குத்துக்கான காரணங்கள் இதுவரை கண்டறியப்படவில்லை என பொலிஸார் கூறியுள்ளனர்.

மேலும், சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .