2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கல்விக்காக விபச்சாரத்தில் ஈடுபட்ட 14 பெண்கள்

Freelancer   / 2023 பெப்ரவரி 08 , பி.ப. 10:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

உயர்கல்விக்காக பணம் சம்பாதிக்கும் நோக்கில் விபச்சாரத்தில் ஈடுபட்ட 14 அழகிய பெண்கள் உட்பட 18 பேர் தலங்கமவில் கைது செய்யப்பட்டுள்ளதாக பாணந்துறை வலன மத்திய ஊழல் எதிர்ப்பு செயலணி தெரிவித்துள்ளது.

குறித்த இளம் பெண்களுடன் கைது செய்யப்பட்ட ஏனைய சந்தேக நபர்கள் அந்த இடங்களின் முகாமையாளர்களாவர்.

கைது செய்யப்பட்ட பெண்களிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் போது, 

​​பொருளாதார நெருக்கடி காரணமாக உயர்கல்வி கற்க முடியாத நிலையில், அதற்காக பணம் சம்பாதிக்க இந்த வேலையை விருப்பமில்லாமல் தேர்ந்தெடுத்ததாக குறித்த பெண்கள் கூறியதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X