2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கிராமங்களில் இளைஞர் ஆலோசனைக் குழுக்கள்

Freelancer   / 2023 ஜனவரி 29 , மு.ப. 07:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

உள்ளூராட்சி மன்ற தேர்தலின் பின்னர் ஒவ்வொரு கிராமத்திலும் இளைஞர்களைக் கொண்ட ஆலோசனைக் குழுக்கள் அமைக்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

ஹம்பாந்தோட்டை - சூரியவெவயில் நடைபெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இன, மத, கட்சி பேதங்கள் இன்றி இந்த ஆலோசனைக்குழுக்கள் ஸ்தாபிக்கப்பட்டு, அற்கான அதிகாரங்கள் வழங்கப்படுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதன் ஊடாக அரசியல் தலைவர்களின் செயற்பாடுகள், முறைகேடுகள், இலஞ்சம் ஊழல் தொடர்பான விடயங்களை இளைஞர் குழுவினால் ஆராய முடியுமெனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X